ஞாயிறு, 16 மே, 2021

இறைவா


உலகம் என்னவென்று புரியவில்லை

வாழ்க்கையின் அர்த்தம் தெரியவில்லை

கண்கள் இருந்தும் பயனில்லை

குருடாய் வாழவும் வழியில்லை

வாழ்க்கைப் படகும் மிதந்திடவே

வீசிய புயலால் கவிழ்ந்திடவே

வீழ்ந்தவர் எல்லாம் பிழைத்திடவே

துடுப்பென வருவாய் உதவிடவே!


– அதிதி ரேவதி





கருத்துகள் இல்லை:

நீக்கமற நிறைந்த முருகன்

24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...