உலகம் என்னவென்று புரியவில்லை
வாழ்க்கையின் அர்த்தம் தெரியவில்லை
கண்கள் இருந்தும் பயனில்லை
குருடாய் வாழவும் வழியில்லை
வாழ்க்கைப் படகும் மிதந்திடவே
வீசிய புயலால் கவிழ்ந்திடவே
வீழ்ந்தவர் எல்லாம் பிழைத்திடவே
துடுப்பென வருவாய் உதவிடவே!
– அதிதி ரேவதி
24.03.2026 அன்று மாலை திருநெல்வேலி குறுக்குத்துறை மேலக்கோயில் முருகன் கோயிலுக்கு போக நினைத்து கிளம்பினோம். வீட்டிலிருந்து கிளம்பும் போது மணி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக